உலகம்
-
அமேரிக்காவில் ஒரு மணி நேரத்தில் 170 பேர் மரணம்..
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது. இன்றுவரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.19 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் கொரோனா பாதிப்பு…
Read More » -
மலேஷியாவில், அவசர நிலை!! கொரோனா பரவலின் எதிரொலி..
தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவில், மூன்று மாதங்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,…
Read More » -
நாயை போலவே கணவரின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் வாக்கிங் சென்ற பெண்..?
கனடாவின் கியூபெக் நகரில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டில் வைக்கும் நோக்கில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 8 முதல் அதிகாலை…
Read More » -
மக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா 2 ஆயிரம் டாலர் – ஜோ பைடன் வலியுறுத்தல்
அமெரிக்க மக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா 2 ஆயிரம் டாலர் வழங்க வேண்டும் என்று புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கூறியுள்ளார். கரோனா…
Read More » -
“பிரபாகரனை நாய் போல இழுத்து வந்தேன்”: இலங்கை அதிபர் ஆவேசம்
பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து கதையை முடித்து வைத்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவேசமாக தெரிவித்தார். இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்…
Read More » -
இலங்கையில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்.. இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே அடிக்கல் நாட்டல்
இலங்கையில் இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில்…
Read More » -
மேலும் அணு ஆயுதங்கள்.. வடகொரியா அச்சுறுத்தல்
வருங்காலத்தில் மேலும் பல அணு ஆயுதங்களை உருவாக்குவோம்’ என்று வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் தெரிவித்துள்ளார். ‘தங்கள் நாட்டின் மீதான விரோதப் போக்கை அமெரிக்கா…
Read More » -
தானாக விலகாவிட்டால் பதவி பறிப்பு தீர்மானம்: டிரம்ப்புக்கு சபாநாயகர் எச்சரிக்கை!!
டிரம்ப் பதவி விலகாவிட்டால், நாடாளுமன்றத்தில் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும்”, என்று சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி…
Read More » -
‘வாழைப்பழ குடியரசு’ ஜார்ஜ் புஷ் வேதனை
அமெரிக்க பார்லிமென்ட் வளாகத்தில், டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து நடத்திய தாக்குதலுக்கு, முன்னாள் அதிபர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கூறுகையில், ‘‘தேர்தலுக்கு பின் தலைவர்கள்…
Read More » -
பார்லிமென்ட் மீது தாக்குதல் போலீஸ் அதிகாரி ராஜினாமா
அமெரிக்க பார்லிமென்ட் தலைமையகம் மீது டிரம்ப் ஆதரவு கும்பல் நடத்திய தாக்குதலின் தொடர்ச்சியாக, தலைமை போலீஸ் அதிகாரி, ராஜினாமா செய்துள்ளார். உலக நாடுகளுக்கு ஜனநாயகம் பற்றி அறிவுரை…
Read More »