உலகம்
-
ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு..!
ஊழல் வழக்கு தொடா்பாக ஜெருசலேம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளதையடுத்து…
Read More » -
இலங்கையில் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம்..
இலங்கையின் கிழக்கு மாகாண பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள். இலங்கையின் வடக்கு- கிழக்கு மாநிலங்களில்…
Read More » -
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் இரண்டாவது நாளாக போராட்டம்..
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி…
Read More » -
அரசு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது..
அரசு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் ஹுனான் மாகாணத்தில் பிறந்தவரான செங் லீ, சிறு…
Read More » -
உள்நாட்டு பயங்கரவாதம் ஒடுக்க பிடன் அமைச்சர் உறுதி
அமெரிக்க பார்லிமென்ட் தாக்குதல் போன்ற உள்நாட்டு பயங்கரவாத செயல்களை எதிர்த்து போராட தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்கிறார், பிடன் அரசில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரியாக பொறுப்பேற்கும் மேயர்காஸ். …
Read More » -
அல் ஜஸீரா நிருபர் 4 ஆண்டுக்கு பி்ன் ரிலீஸ்
எகிப்து நாட்டில் நான்காண்டுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட அல் ஜஸீரா செய்தியாளர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடான எகிப்தில், நான்காண்டுக்கு முன் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோது, கத்தார்…
Read More » -
குழாய் எரிவாயு திட்டம் ஐரோப்பாவுக்கு தேவை
ரஷ்யாவில் இருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்துக்கு, ஐரோப்பிய யூனியன் இடையூறு செய்யக்கூடாது’ என்று ஆஸ்திரிய நாட்டின் தலைவர் கூறியுள்ளார். ரஷ்யாவில் இருந்து மேற்கு…
Read More » -
அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை
ரஷ்யாவுடனான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை குறித்து பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள அந்த நாட்டின் மீது அதிக அழுத்தம் கொடுக்க அமெரிக்கா தயங்காது என…
Read More » -
மதச் சடங்கின் போது பலியான 6 வாரக் குழந்தை..! பாதிரியார் மீது கொலை வழக்கு..
ருமேனியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுசீவா நகரத்தில் உள்ள ஒரு பழங்கால கிறிஸ்துவ தேவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை, பிறந்து 6 வாரங்களே ஆன ஒரு ஆண் குழந்தைக்கு…
Read More » -
“வயாகரா மாத்திரைகள்”.. வசமாக சிக்கிய இந்தியர்..?
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற பயணி ஒருவர் 3200 வயாகரா மாத்திரைகளுடன் சிகாகோ நகர விமான நிலையத்தில் பிடிபட்டார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிகாகோ…
Read More »