குற்றம்
-
போதையில் சில்மிஷம்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி உதை
கெங்கவல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், பீடா கடை நடத்தி வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட தால், நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டி விட்டு…
Read More » -
போலியா சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசரை ஊற்றிய செவிலியர்கள்..? 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
மகாராஷ்டிர மாநிலம், யாவத்மால் மாவட்டத்தில் போலியா சொட்டு மருந்து வழங்குவதற்கு பதிலாக கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசரை ஊற்றிய செவிலியர்களால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும்…
Read More » -
பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு ரூ.54 லட்சம் இழந்த பெண்
புதுச்சேரியை சேர்ந்த ஐ.டி., பெண் ஊழியர் ஒருவர் முன்பின் அறிமுகம் இல்லாத நபர் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்பியதாக கூறியதை நம்பி ரூ.54 லட்சம் சுங்க…
Read More » -
பெண் காவலரை திருமணம் செய்த புது மாப்பிள்ளை தற்கொலை..
செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலரை இளைஞர் ஒருவர் காதலித்து 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்த நிலையில் தற்போது தற்கொலை செய்து…
Read More » -
ஆதரவற்ற 10 முதியோரை சாலையில் தூக்கி வீசிய பணியாளர்கள்..?
மத்திய பிரதேசத்தில் ஆதரவற்ற 10 முதியோர் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பலரது கண்டனத்துக்கும் ஆளாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று சுற்றி திரிபவர்களை இந்தூர்…
Read More » -
தீக்குளித்த மாணவி பரிதாப சாவு: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்ற வாலிபரின் மிரட்டலுக்கு பயந்து தீக்குளித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி பரிதாபமாக இறந்தார். மிரட்டல் விடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். …
Read More » -
காவல் உதவி ஆய்வாளர் கொலை ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு
ஸ்ரீவைகுண்டம் அருகே, ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரல் பகுதியில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகவேல் என்பவரை, ஏரல்…
Read More » -
தமிழ்நாட்டில் செயின் திருடன்… ஆந்திராவில் சாமியார்!
தமிழ்நாட்டில் செயின் பறிப்பு, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் சிக்கிய நபர், ஆந்திராவுக்கு தப்பிச் சென்று சாமியாராக வலம் வந்தார். ஒரு இளைஞரிடம் ரூ.10 லட்சம் ஆட்டையை…
Read More » -
மாமியாரின் கண்ணை பிடுங்கி எடுத்த மருமகள்..
பீகார் மாநிலம் பர்சா பஜார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா தேவி. 33 வயதாகும் இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் லலிதா தேவியை அவரது…
Read More » -
சர்ச்சை தீர்ப்பு… நீதிபதிக்கு ஆப்பு!
பாலியல் தொடர்பான வழக்குகளில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக அங்கீகரிக்க கொலிஜியம்…
Read More »