CHINA
-
Headlines
“அருணாச்சலில் 90,000 சதுர கி.மீ., லடாக்கில் 38,000 சதுர கி.மீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது!” ராஜ்நாத் சிங்!!
அருணாச்சலில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை சொந்தம் கொண்டாட சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா சட்டவிரோதமாக…
Read More » -
உலகம்
சீனாவினுடைய 5 முக்கிய பொருட்களின் இறக்குமதிக்கு தடைப்போட்ட அமெரிக்கா!
சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர் உபகரணங்கள் உள்ளிட்ட 5 பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. வர்த்தக…
Read More » -
Headlines
காணாமல் போன 5 அருணாச்சலப் பிரதேச இளைஞர்களை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்த சீனா!
அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் கடந்த வாரம் காணாமல் போன 5 இந்தியர்களை சீன ராணுவம் இன்று இந்தியாவிடன் ஒப்படைத்தது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியா…
Read More » -
உலகம்
“சீனாவிலிருந்து எல்லை தாண்டி எவரேனும் வந்தால் கண்டதும் சுடுங்கள்!” அதிரடி உத்தரவு போட்ட அதிபர்!
கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட அந்நாடு உத்தரவிட்டுள்ளதாக தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென் கொரியாவில் உள்ள…
Read More » -
இந்தியா
“எங்கள் மீது அத்துமீறி இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது!” இந்தியா மீது குற்றச்சாட்டும் சீன ராணுவம்!
சட்டவிரோதமாக இந்திய ராணுவம், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளான பாங்கோங் ஏரி மற்றும் ஷென்போ மலைப்பகுதிகளில் சீன ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக…
Read More » -
உலகம்
எல்லையில் நிலவும் மோசமான சூழ்நிலைக்கு இந்தியா தான் காரணம்! சீன பாதுகாப்பு அமைச்சர் ஆதங்கம்!
எல்லையில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு இந்தியாதான் ஒட்டுமொத்த பொறுப்பு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கி தெரிவித்தார்.…
Read More » -
இந்தியா
5 இந்திய சிறுவர்களை கடத்தி இந்தியாவை சீண்டும் சீன ராணுவம்! – காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகவல்!
ரஷ்யாவில் சீன பாதுகாப்பு அமைச்சர்களை ராஜ்நாத் சிங் சந்தித்த அதே வேளையில் 5 அருணாச்சல பிரதேச சிறுவர்களை சீன ராணுவம் கடத்தியுள்ளது. இந்தியா சீனா இடையே வர்த்தகம்…
Read More » -
உலகம்
சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இணையும் மூன்று நாடுகள்!!
சீனாவின் வர்த்தக ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஒன்றிணைந்து செயல்பட இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. லடாக்கில்…
Read More » -
உலகம்
இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸுக்கு சீனாவில் சிலை!!
இரண்டாம் உலகப் போரின்போது சீனாவில் மருத்துவ சேவையாற்றிய இந்திய மருத்துவருக்கு அந்நாட்டில் சிலை நிறுவப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் துவாரகநாத் கோட்னிஸ். மருத்துவர். இரண்டாம் உலகப்…
Read More » -
உலகம்
சீனாவில் முகக்கவசம் அணிய தேவை இல்லையாம்! அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த மக்கள்!!!
கடந்த 13 நாட்களாக புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகாத நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்களித்து சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…
Read More »