UTTARPRADESH
-
இந்தியா
ஹத்ராஸ் செல்ல முயன்ற மலையாள செய்தி நிருபரை கைது செய்த உத்திரபிரதேச போலீஸார்!!
மலையாளம் செய்தி ஊடகத்துக்குப் பணியாற்றும் டெல்லியைச் சேர்ந்த நிருபர் உட்பட 4 பேரை உத்தரப் பிரதேச போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். ஹத்ராஸ் சம்பவத்தில் உ.பி.…
Read More » -
இந்தியா
உத்தர பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு!
உ.பி.யின் ஹத்ராஸில் இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ்…
Read More » -
இந்தியா
ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை துன்புறுத்தும் உ.பி. காவல்துறையினர்!
இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை உ.பி காவல்துறையினர் துன்புறுத்துவதாக தகவல் வந்ததுள்ளது. உத்திரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் வெளிநபர்கள் நுழையாத…
Read More » -
இந்தியா
“பலாத்காரம் செய்யப்படவில்லை… கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இறந்து விட்டார்” உ.பி. ஏ.டி.ஜி பேட்டி!
“ஹத்ராஸில் பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை. கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இறந்துவிட்டார்” என்று உ.பி. கூடுதல் போலீஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில்…
Read More » -
குற்றம்
ஹத்ராஸ் கொடூரம் மறைவதற்குள், உ.பி.யில் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த மற்றொரு பெண்!
ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில், அதே உ.பி-யில் மற்றொரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Headlines
உ.பி. யின் ஹத்ராஸில் ராகுல் காந்தியின் வருகையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்த யோகி ஆதித்யநாத் அரசு!!
ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண்ணின் கூட்டு பாலியல் வன்கொடுமை மரணத்தைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் சம்பவத்தில் நிர்பயா வழக்கைப் போலவே…
Read More » -
குற்றம்
உத்திரபிரதேசத்தில் பணத்திற்காக நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மருத்துவர்கள் கைது!
உத்தரபிரதேசத்தில் நீட் நுழைவு தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக மருத்துவர்களே ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசூல் ராஜா படத்தில் மருத்துவ…
Read More » -
Headlines
உ.பியில் மீண்டும் ஒரு நிர்பயா… இரவோடு இரவாக பெண்ணின் உடலை தகனம் செய்த போலீஸார்!
நான்கு உயர் சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நேற்று உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை காவல்துறையினர் அவசர அவசரமாக எரித்து தகனம் செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில்…
Read More » -
அரசியல்
“பெண்கள் பாதுகாப்புக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது உத்தரப்பிரதேசம் தான்!” பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
பெண்களுக்கு பாதுகாப்புக்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேசம் தான் என்று பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். செப்டம்பர் 14ம்…
Read More » -
குற்றம்
“தயவுசெய்து சுட்டுவிடாதீர்கள்” கழுத்தில் பலகையுடன் பவ்யமாக சரணடைந்த பலே குற்றவாளி!”
தயவுசெய்து சுட்டுவிடாதீர்கள் என்று குறிப்பிட்டு கழுத்தில் அட்டையை மாட்டிக்கொண்டு காவலர்களிடம் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த குற்றவாளி ஒருவர் சரணடைந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் நயீம். அவர் பலவிதமான குற்றச்செயலில் ஈடுபட்டதால்…
Read More »