YogiAthiyanath
-
இந்தியா
உ.பி.யில் தொடரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள்… யோகியை பதவி விலக கோரி வலுக்கும் மக்கள் போராட்டம்!!
உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் சம்பவம் அடங்குவதற்குள் நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் பலாத்கார சம்பவங்களால் யோகி…
Read More » -
அரசியல்
“ஹாத்ரஸின் குற்றவாளிகளை சாதி அடிப்படையில் காக்க முயலும் உ.பி அரசு!” சந்திரசேகர் ஆசாத் குற்றச்சாட்டு!
ஹாத்ரஸின் குற்றவாளிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாக்கூர் சமூகத்தினர் என்பதால் உ.பி அரசு அனைவரையும் காக்க முயல்வதாக தலீத் ஆதரவு தலைவரான சந்திரசேகர் ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்திரப்பிரதேசம்…
Read More » -
அரசியல்
“ஆட்சி செய்ய தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள்!” யோகியை எச்சரித்த மாயாவதி!
ஹத்ரஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை தொடர்ந்து பலராம்பூரில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்கு பகுஜன் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில்…
Read More » -
Headlines
உ.பி. யின் ஹத்ராஸில் ராகுல் காந்தியின் வருகையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்த யோகி ஆதித்யநாத் அரசு!!
ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண்ணின் கூட்டு பாலியல் வன்கொடுமை மரணத்தைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் சம்பவத்தில் நிர்பயா வழக்கைப் போலவே…
Read More » -
இந்தியா
“ஏழைகளுக்கும், பட்டியலின மக்களுக்கும் எதிரானது யோகி ஆதித்யநாத் அரசு!” காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு!
ஏழைகளுக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் எதிரானது யோகி ஆதித்யநாத் அரசு என்று ஹாத்ரஸ் சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த…
Read More » -
Headlines
உ.பியில் மீண்டும் ஒரு நிர்பயா… இரவோடு இரவாக பெண்ணின் உடலை தகனம் செய்த போலீஸார்!
நான்கு உயர் சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நேற்று உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை காவல்துறையினர் அவசர அவசரமாக எரித்து தகனம் செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில்…
Read More » -
Headlines
“முகலாயர்கள் எப்படி நம் நாயகர்களாக இருக்க முடியும்?” என்று ஆக்ரா அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றிய உ.பி. முதல்வர்!
உத்தரபிரதேசத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா நகரத்தில் அம்மாநில அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் முகலாய அருங்காட்சியகத்திற்கு, சத்ரபதி சிவாஜியின் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி…
Read More » -
இந்தியா
வாரண்ட் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்! உத்தரபிரதேச அரசு அதிரடி அறிவிப்பு!
வாரண்ட் அல்லது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் யாரையும் தேடவோ, கைது செய்யவோ அதிகாரமுள்ள சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநில…
Read More »