செய்திகள்
-
சிஐசிஎஸ்இ தேர்வுகள்.. பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐசிஎஸ்இ) நடத்தும் ஐஎஸ்சி (பிளஸ் 2), ஐசிஎஸ்இ (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ஆம் தேதி பிளஸ்…
Read More » -
வேலை வாங்கித் தருவதாக ரூ.3.28 கோடி மோசடி.. அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 25 பேரிடம் ரூ.3.28 கோடிமோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு…
Read More » -
“பா.ஜ.வை வீழ்த்த பிரசாரம்” – விவசாய சங்க தலைவர்கள் அறிவிப்பு
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் சங்க தலைவர்கள் குழு, 5 மாநில தேர்தலில் பாஜ கூட்டணியை வீழ்த்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளிடம் பிரசாரம்…
Read More » -
குமரியில் கல் குவாரி உரிமம் வழங்கியதில் முறைகேடு; சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
குமரி மாவட்டத்தில் கல் குவாரி உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ…
Read More » -
“பா.ஜ.க தலைவர்களுக்கு திடீர் தமிழ்க் காதல் ஏன்..?” – வீரமணி கேள்வி
தமிழ்நாடு பெரியார் மண், திராவிட மண், சமூகநீதி மண் என்பதை எப்படியாவது மாற்றிவிட பல்வேறு உத்திகளையும், வித்தைகளையும் கைமுதலாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற ஆரியத்தின்…
Read More » -
“பா.ஜ.வை தோற்கடித்தாலும் அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஐ அப்புறப்படுத்த முடியாது” – ராகுல் காந்தி
காங்.,-ல் உள்கட்சி தேர்தல் நடத்தியதால் சொந்த கட்சியினரே என்னை வசைபாடினர் என காங்.., முன்னாள் தலைவரும் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:…
Read More » -
“ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என சத்தியம் வாங்குவது சாத்தியமல்ல..” – உயர்நீதிமன்றம்
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களை சத்தியம் செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற…
Read More » -
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு..
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை நைஜீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்…
Read More » -
உபி யில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் தீ வைத்து உயிருடன் எரித்த கொடூரம்..
உத்தரப் பிரதேசத்தில் பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தீ வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட்டர் ஜிதேந்திர யாதவின் மனைவி அர்ச்சனா…
Read More » -
பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்.. மகன் நாடகமாடியது அம்பலம்..
மேற்கு வங்கத்தில் 85 வயது மூதாட்டி தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக, ‘அவரது மகனே பல மாதங்களாகத் தாயை தாக்கி துன்புறுத்தினார்’ என்று உறவினர் ஒருவர் கூறியுள்ளளார். …
Read More »