தமிழகம்
-
தங்கம் விலை மீண்டும் குறைவு…!
கொரோனா பரவலின் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தடுமாற்றத்துடனே இருந்து வருகிறது. நேற்று மாலை சற்று அதிகரித்த தங்கம் விலை இன்று ரூ.24 குறைந்துள்ளது. …
Read More » -
சிக்கன் ரைஸ்க்கு காசு கொடுக்க முடியாது.. மதக்கலவரம் என அட்ராசிட்டி செய்த பாஜக பிரமுகர்…!
https://www.facebook.com/100007384787541/posts/2613258362263631/ திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் சிக்கன் ரைஸ் தர மறுத்ததற்காக, மதக்கலவரம் ஏற்படும், அமித் ஷா பி.ஏ.-வுக்கு போன் போடுவேன் என்று பாஜக பிரமுகர் ஒருவர்…
Read More » -
தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு…
Read More » -
தமிழகத்தில் 19-ந்தேதி முதல் பள்ளிகள் தொடக்கம்..
பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 19-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் 12…
Read More » -
பொங்கல் பரிசை மிஸ் பண்ணிட்டீங்களா? கவலை வேண்டாம்
ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.2,500 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, முழு கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதனை பெறுவதற்கான கடைசி தேதி…
Read More » -
ஜல்லிக்கட்டிற்காக டோக்கன் வாங்க திரண்ட கூட்டம்.. போலீஸ் தடியடி!!
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்…
Read More » -
பொங்கலுக்கு சென்னையில் பேருந்து வழித்தடங்கள் மாற்றம்..!
பொங்கல் விழாவுக்காக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து…
Read More » -
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு..
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.432 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு…
Read More » -
“பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஜெயராமன் மகன் ஈடுபட்டுள்ளார்” – உதயநிதி ஆவேசம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டுள்ளார் எனப் பகிரங்கமாகச் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்குப் போடுங்க” என்று சவால் விடுத்துள்ளதோடு,…
Read More » -
ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகும் சசிகலா? – வெளியான தகவல்
பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது என சசிகலா விடுதலை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் தகவல்…
Read More »