உலகம்
-
போராட்டம் வெடித்தது ரஷ்யாவில் 2000 பேர் கைது
ரஷ்யாவில், அதிபர் புதினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாஸ்கோ நகரின் மையமான புஷ்கின் சதுக்கத்தில், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி…
Read More » -
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக, அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. லஞ்ச ஊழல், முறைகேடு புகார்களுக்கு ஆளான பிரதமர் பதவி விலக வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடந்து…
Read More » -
அமெரிக்க ராணுவ மந்திரி பதவியை வகிக்கும் முதல் கருப்பினத்தவர்..?
வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரி பதவியை வகிக்கும் முதல் கருப்பினத்தவர் என்கிற பெருமையை ஆஸ்டின் பெற உள்ளார். அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன்…
Read More » -
மாசில்லா மின்சாரம் பயன்படுத்த தயாராகும் சீனா..
2022ஆம் ஆண்டு நடைபெறும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளை சீனா அறிமுகம் செய்துள்ளது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக…
Read More » -
“டிரம்பை பழிக்குப் பழி வாங்குவோம்” – ஈரான் தலைவர் ஆவேசம்..
கடந்த ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றார். இந்த விழாவுக்கு டிரம்ப் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வர மறுத்துள்ளார். தனது தோல்வியின்…
Read More » -
கொரோனா தடுப்பூசி திருட்டு வசமாக சிக்கினார் டாக்டர்..
கொரோனா தடுப்பூசிகளை திருடிச்சென்று, தன் உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்தியதாக, அமெரிக்க டாக்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த ஹசன் கோகல் என்ற அந்த டாக்டர்,…
Read More » -
கொரோனா நோயாளியை மோசமாக கையாண்ட முறை..? நாட்டின் பிரதமர் ராஜினாமா..
கொரோனா நோயாளியை கையாண்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக் தனது பதவியை ராஜினாமா செய்தார். மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக்…
Read More » -
சீனா தடையில் சிக்கிய 28 அமெரிக்க எம்.பி.,க்கள்
அமெரிக்கா– சீனா இடையிலான உறவு, டிரம்ப் பதவிக்காலத்தில் மோசமான நிலையை அடைந்தது. அதில் பாதிக்கப்பட்ட சீனா, தன் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ததாக கூறி, அமெரிக்க எம்.பி.,க்கள்…
Read More » -
அணு ஆயுத ஒப்பந்தம் ஈரான் மீண்டும் நம்பிக்கை
டிரம்ப் விலகிக்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில், பிடன் தலைமையிலான அமெரிக்க அரசு மீண்டும் இணையும் என்று எதிர்பார்ப்பதாக, ஈரான் அதிபர் ருஹானி தெரிவித்துள்ளார். ஒபாமா அதிபராக இருந்தபோது,…
Read More » -
காணாமல் போன உலக பணக்காரர் மீண்டும் வந்தார்!
சீன அரசுடனான கருத்து வேறுபாட்டால் அச்சுறுத்தலுக்கு ஆளான மிகப்பெரும் கோடீஸ்வரர் ஜாக் மா கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்தார். அவர் தற்போது பொது நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார். …
Read More »