உலகம்
-
ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு : நார்வேயில் சோகம்..!
நார்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக்…
Read More » -
வெள்ளை மாளிகையை விட்டு புறப்படத் தயாரானார் டிரம்ப்
புதிய அதிபராக ஜோ பைடன் வரும் 20ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இதனை முன்னிட்டு தற்போதைய அதிபரான டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடைமைகளை பெட்டி பெட்டியாக…
Read More » -
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் புதிய ஏவுகணை அறிமுகம்
வட கொரியாவின் ராணுவ பலத்தை பிரகடனப்படுத்தும் விதமாக, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் புதிய ஏவுகணையை அந்நாட்டு ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. தலைநகர் பியோங்யாங்கில், அதிபர் கிம் ஜாங்…
Read More » -
“அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது” – சவுதி அரேபியா எச்சரிக்கை
கொரோனா வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது குடிமக்ககளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. லிபியா, ஏமன், லெபனான்,…
Read More » -
சிக்கலில் ஜியோ மி(MI) மொபைல் நிறுவனம்!
சீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ள 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, பல்வேறு…
Read More » -
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…! பலி எண்ணிக்கை 34-ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 34 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று…
Read More » -
அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து!!
வங்கதேச அகதி முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 550 வீடுகளும், 150 கடைகளும் எரிந்து நாசமாகின. மியான்மர் எனப்படும் பர்மாவில் அரசு ஆதரவு குழுக்களின் துன்புறுத்தல் காரணமாக,…
Read More » -
ஹிந்தி தேவையில்லை கொரியா பல்கலை முடிவு
தென்கொரியாவின் புஸான் பல்கலை, ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதை படிப்படியாக கைவிட முடிவு செய்துள்ளது. ‘இந்தியாவில் படிக்கவோ, வேலை பார்க்கவோ, சுற்றுப்பயணம் செய்யவோ விரும்புவோருக்கு, ஆங்கிலமே போதும்; தனியாக…
Read More » -
முன்னாள் அதிபருக்கு தண்டனை தென்கொரிய கோர்ட் உறுதி
ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் பார்க் மீதான 20 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, தென் கொரிய உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தென்…
Read More » -
போலீஸ் காவலில் பலியான கருப்பின இளைஞர்!! பெல்ஜியத்தில் வெடித்த கலவரம்..
பெல்ஜியத்தில் கொரோனா விதிகளை மீறியதாக கூறி கைதான 23 வயதான இப்ராஹிமா பாரி என்ற கருப்பின இளைஞர் போலீஸ் காவலில் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தலைநகர்…
Read More »