உலகம்
-
இங்கிலாந்து பிரதமரின் தந்தை பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்ததால் பரபரப்பு!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது2016-ம் ஆண்டு அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பில் உறுதியானது. ஆனால் அந்தமுடிவில்…
Read More » -
விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு.. 20 பேர் பலி!!
யேமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர். யேமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய…
Read More » -
ராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை; ஜோ பைடன் பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது ஆட்சி அதிகார மாற்றத்துக்கு ராணுவம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் பெரும்…
Read More » -
புதிய வகை கொரோனா.. 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு தொற்று..?
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக…
Read More » -
கொரோனாவை பற்றி அம்பலப்படுத்திய பெண் பத்திரிக்கையாளர்; 4 ஆண்டுகள் சிறை தண்டனை..
சீனாவின் 37 வயதான பெண் பத்திரிகையாளர் ஜாங் ஜான். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில்…
Read More » -
சிக்கித் தவிக்கும் ஹாங்காங்.. வழக்கை திட்டமிட்டு ஒத்திவைக்கும் சீனா!!
ஹாங்காங்கில் உள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் தற்போது சீன கம்யூனிச அரசின் பிடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சீனா ஓர் ஐந்து அம்சத் திட்டத்தை வகுத்தது. இதன்படி…
Read More » -
கிறிஸ்துமஸ் தாத்தா வருகை.. 18 பேர் பலி??
கிறிஸ்துமஸ் தாத்தா வருகைக்கு பின்னர் ஒரு பராமரிப்பு இல்லத்தில் கொரோனா பரவியதால் 18 பேர் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளனர். பெல்ஜியம் நாட்டின் மோல் நகரில் ஹெமெல்ரிஜ்க் பராமரிப்பு இல்லம் ஒன்று…
Read More » -
தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து நைஜீரியாவில் புதிய வைரஸ்!! கலக்கமடையும் மக்கள்..
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புதிய வடிவிலான கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு,…
Read More » -
மூன்றாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தும் நாடு..
இஸ்ரேல் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்றாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இஸ்ரேலில் இதுவரை கரோனாவால் மொத்தம் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 3…
Read More » -
வாழ்வியல் துறையில் இப்படியும் சாதனை புரியலாம்…39 மனைவி,94 குழந்தைகள்!!!
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில்…
Read More »