உலகம்
-
தென்கொரியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகள்!! கட்டுப்பாடுகள் அதிகரிப்பு..
தென்கொரியாவில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 271 பேருக்குக்…
Read More » -
அடி மேல் அடி! ஜோ பைடனுக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த பென்சில்வேனியா நீதிபதி!!
பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்ப் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை அம்மாகாண நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி…
Read More » -
டிசம்பர் 2-ந் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கு முடித்துக் கொள்ளப்படும்; இங்கிலாந்து அரசு
இங்கிலாந்தில் தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் டிசம்பர் 2-ந் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரசால்…
Read More » -
சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல்; 14 கிளர்ச்சியாளர்கள் பலி..
சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். உள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே…
Read More » -
ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர்!! உயிரிழந்த பரிதாபம்..
ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியம் சகா. அங்குள்ள…
Read More » -
அமெரிக்க கருப்பின மக்களை மறைமுகமாக சாடும் ட்ரம்ப்!!
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதனை அடுத்து அங்கு ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளை வென்று மாபெரும் வெற்றி…
Read More » -
“அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்!” துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிப்பு!!
அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் என அந்நாட்டுத் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More » -
ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண்!!
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கும் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அதிபர் பராக்…
Read More » -
கலிபோர்னியாவில் இன்று முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்!! கொரோனா கட்டுப்பாடு..
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கலிபோர்னியாவில் இன்று முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் வேகம் அதிகரித்துவருகிறது. அங்கு…
Read More » -
கூரையை பிய்த்து கொண்டு விழுந்த விண்கல்.. ஒரே இரவில் கோடீஸ்வரனாக மாறிய கூலி தொழிலாளி!!!
இந்தோனேசியாவில் சவப்பெட்டி தொழில் செய்யும் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராகிய அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜோசுவா ஹுடகலுங் என்ற 33 வயதான நபர் வடக்கு சுமத்ராவின் கோலாங்கில்…
Read More »