மாவட்டம்
-
தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய சிறுவன்!! எச்சரித்து அனுப்பிய போலீஸார்..
மர்ம நபர்கள் தன்னை கடத்தி விட்டதாகக் கூறி, தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு கதறி அழுது நாடகமாடிய சிறுவனை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சென்னை திருவல்லிக்கேணியைச்…
Read More » -
ஒரு தலை காதலால் விபரீதம்.. தன்னைத் தானே கழுத்தை அறுத்து தற்கொலை!!
ஒரு தலை காதலால் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு இளம்பெண் குடும்பத்தினரை வாலிபர் கொல்ல முயன்றார். முடியாததால் தனக்கு தானே கண்ணாடியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து…
Read More » -
120 கி.மீ சைக்கிளில் சென்று புற்றுநோய் சிகிச்சை பெற்றவர் மரணம்!
ஊரடங்கு சமயத்தில் வாகன வசதியில்லாததால், புற்றுநோய் சிகிச்சைக்காக கணவருடன் கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு 120 கி.மீ சைக்கிள் சென்று சிகிச்சை எடுத்த பெண் தற்போது காலமானார். கும்பகோணம் அடுத்த…
Read More » -
கோயம்பேட்டில் திடீரென பற்றி எரிந்த ஆம்னி பஸ்கள்… சமூக விரோதிகள் காரணமா??
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு இருக்கிறது. பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால், அனைத்து பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல கோயம்பேட்டில்…
Read More » -
சென்னையில் 50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது
பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு…
Read More » -
நம்ம ஊரு சென்னை… இன்று சென்னை தினம்
சென்னை நவீனத்தின் குறியீடாக அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது. காரணம் கிராமங்களில் காணப்படாதவை நகரத்தில் இருக்கும். அது முன்னேற்றமாக இருந்தாலும் சரி, மாற்றங்களாக இருந்தாலும் சரி முதலில்…
Read More » -
கொரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டு வேளாங்கண்ணி திருவிழாவிற்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர்!!
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய அன்னை திருவிழாவிற்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது…
Read More » -
கொரோனா தடுப்பு திட்டங்களுக்காக சான்றிதழ் பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் மூலம் கோவிட்19 ‘பணிபுரியும் இடத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பிட்டுக்கான தரச்சான்றிதழ்’ வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பு…
Read More » -
காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு, ‘வேற லெவல்’ மரியாதை செய்த திருவண்ணாமலை கலெக்டர்!!
திருவண்ணாமலையில் வைரஸ் தடுப்பு பணியின்போது, மனிதநேயம் காத்த தெள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணிக்கு சுதந்திர தின நிகழ்ச்சியின்போது, சல்யூட் அடித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கெளரவப்படுத்தினார்.…
Read More » -
மொபைல் போன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தாயுடன், இரு மகன்களும் பலி!!
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை விட்டு பிரிந்து, தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் தனியாக வசித்து…
Read More »