மாவட்டம்
-
நீலகிரி மக்களே, அடுத்த 24 மணிநேரத்திற்கு உஷாரா இருங்கோ!! கனமழை பெய்யும்னு வானிலை மையம் அறிவிச்சிருக்கு!
நீலகிரி மாவட்டத்தில், கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக தேவாலாவில் 34 சென்டி மீட்டர் மழையும், பந்தலூரில் 19 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில்,…
Read More » -
கேரளாவின் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் பலி..!
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் கேரளத்தில் பெரும் வெள்ளம், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான மூணாறில்…
Read More » -
“முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள்” தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம்…
Read More » -
ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம்…! அனுமதி அளித்த தமிழக அரசு!!
தமிழகத்தில் தற்போது 7ஆம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை 6ஆவது ஊரடங்கு முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட்…
Read More » -
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் தண்ணீர் திறக்க உத்தரவு முதல்வர் அறிவிப்பு
நெல்லையில் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று…
Read More » -
கொரோனா நிதிக்கு ரூ.70 ஆயிரம் அளித்த பிச்சைக்காரர்
பிச்சை எடுத்த பணத்தில், ரூ.70 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவரை, பலரும் பாராட்டினர்.துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (65). இவர், திருமணம் முடிந்த…
Read More » -
தமிழகத்தில் இப்போதைக்கு பஸ், டிரைன் ஓடாது…
தமிழத்தில் கொரோனா பரவல் குறையாததால் ஊரடங்கு தளர்வில் பொதுபோக்குவரத்து துவங்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தமிழகத்தில் 6,993 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று…
Read More » -
சென்னை ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை மாவட்டத்தில், அதன் ஆட்சியராக பணியாற்றி வந்த சீதாலட்சுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இன்று தொற்று இருப்பது உறுதியானது. தமிழகத்தில் கொரோனா தொற்று…
Read More » -
மன்னார்குடியில் ஒரே கிராமத்தில் 140 வீடு மாயம்!!! என்ன நடந்தது?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒரே கிராமத்த்தில் 140 வீடுகள் காணாமல் போய் இருப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் கொடுத்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
நிலக்கடலை விதைப்பு – விவசாயிகள் தீவிரம்!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் ஆடிப்பட்ட முதற்கட்ட விதைப்பாக பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு ஏற்ப தூத்துக்குடி…
Read More »