மாவட்டம்
-
கொரோனவால் உயிரிழப்போர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் தற்போது…
Read More » -
தூத்துக்குடி தூய பனிமய மாதா கொடியேற்ற விழா கட்டுப்பாடுகளுடன் நடக்கும்…
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழாவில் மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. தூத்துக்குடி புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழா நிகழ்வில்…
Read More » -
கொடைக்கானலில் பலத்த மழை: அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கொடைக்கானலில் பெய்த மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3–மாதங்கள் பருவமழை…
Read More » -
குடியாத்தம், புதுக்கோட்டை நகராட்சியில் 8 நாட்கள் முழு ஊரடங்கு
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், குடியாத்தம் நகராட்சியில் வரும் 24-ம் தேதியிலிருந்து 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பகுதிகளில்…
Read More » -
நாளை ஒரு நாள் கடைகள் அடைப்பு!!!
கடலூர் : 12 கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலை கடைகள் நாளை (புதன்கிழமை) ஒருநாள், கடலூரில் அடைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று தமிழ்நாடு அரசு…
Read More » -
முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை – உதகை கலெக்டர்
தமிழகத்தில் ஒவ்வொருநாளும் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகின்றது. இருப்பினும், குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில்…
Read More » -
கொலையில் முடிந்த கோழி சண்டை; ஆவடியில் பரபரப்பு!
ஆவடி அருகே கோழி தகராறில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடிஅடுத்துள்ள ஆரிக்கபேடு…
Read More » -
முதுமலை காப்பகத்தில் சிறுத்தை சாவு: காரணம் இதுதான்!
கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள அடுப்புக்குட்டி வனப் பகுதியில் சிறுத்தை இறந்துகிடப்பதாக வனத்…
Read More » -
காஞ்சிபுரம் ஆட்சியருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது. கோவை ஆட்சியர் ராசாமணியை தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
மருத்துவர்கள் இல்லாமல் கொரோனா மருத்துவமனையா? அதிர்ச்சி வீடியோ
குமரிமாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகள் ஏராளமானோர் அட்மிட்ட செய்யப்ட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு டாக்டரோ நர்ஸோ ஒருவர் கூட வருவதில்லை என்று கொரோனா…
Read More »