Chennai High Court
-
Headlines
“தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிட முடியாது!” மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!
தமிழகம் முழுவதும் பார்களை மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் அருகிலுள்ள பார்களை…
Read More » -
Headlines
“பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?” தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம்!!
பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம்…
Read More » -
Headlines
“விநாயகர் சிலைகளை ‘தனிநபர்கள்’ நீர்நிலைகளில் கரைக்கலாம்” சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் வீடுகளில் வைத்து வழிபடும்…
Read More » -
கல்வி
“ஆன்லைன் வகுப்புகளின் வீட்டுப்பாடங்கள், பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும்” -உயர்நீதிமன்றம்!
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல்…
Read More » -
செய்திகள்
“கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த தடையில்லை” உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோயம்புத்தூரில் உள்ள விமான நிலையத்தின் ஓடுதளம் மிகவும் சிறியதாக இருப்பதால் சர்வதேச விமானங்களை தரையிறக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் கோவை சர்வதேச விமான நிலையத்தை ரூ.5000…
Read More » -
தமிழகம்
உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையை…
Read More » -
Headlines
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு’ என கூறி 2018 போராட்டம் நடைபெற்றது. 2018 மே 22ல் நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13…
Read More » -
Headlines
“குற்றவாளிகள் அரசியல்வாதிகளாக உலா வருவது வேதனையளிக்கிறது!” சென்னை உயர் நீதிமன்றம்!
அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச்…
Read More » -
செய்திகள்
அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்ட ஜெ.தீபா தொடர்ந்த வேதா இல்ல வழக்கு!
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.…
Read More » -
Headlines
இ-பாஸுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்… ஆத்திரமடைந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்!!!!
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவால் மக்கள் கடந்த 4 மாதங்களாக சுதந்திரமாக தங்களின் வேலைகளை செய்ய முடியாமால் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் வேகம்…
Read More »