Bihar
-
Headlines
பீஹாரில் ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ. கூட இடம்பெறாத ஆளுங்கட்சி கூட்டணி!! நாடு தழுவிய இந்துத்துவாத்திற்கு முன்னோட்டம் பார்க்கிறதா பாஜக??
பிஹாரில் 16 சதவிகித முஸ்லிம்கள் இருந்தும் ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒரு எம்எல்ஏ கூட அதில் இடம்பெறாதது தற்போது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. பிஹாரின் மக்கள் தொகையில்…
Read More » -
அரசியல்
நிதிஷ் குமார் பதவியேற்கும் விழாவைப் புறக்கணிக்கும் தேஜஸ்வி!!!
பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்கும் விழாவைப் புறக்கணிப்போம் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது. பிஹாரில் நடந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா…
Read More » -
அரசியல்
கடும் போட்டிகளுக்கிடையே எண்ணப்பட்டு வரும் பீகார் சட்டபேரவை தேர்தல் வாக்குகள்!!
பீகாா் சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. பீகாரில் தற்போது கிடைத்திருக்கும் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில், பாஜக – ஐக்கிய…
Read More » -
அரசியல்
பீகாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!!
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், கடந்த…
Read More » -
Headlines
செல்லும் இடமெல்லாம் மோடிக்கு உருவாகும் எதிர்ப்பு…. பீகாரிலும் டிரெண்டிங் ஆன #GoBackModi!!!
பிரதமர் மோடியின் பீகார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. Where was Mr. Modi when labourers…
Read More » -
குற்றம்
பீகாரில் 7 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட தாய்.. கொல்லப்பட்ட 5 வயது மகன்.! பதற வைக்கும் சம்பவம்!!
பீகாரில் ஏழு பேரால் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதுடன், அவரது ஐந்து வயது மகன் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிகாரின் பக்சர் மாவட்டம்…
Read More » -
இந்தியா
75 ஆண்டுகளாக அறிவொளி விதைக்கும் ஆசிரிய பணியை விரும்பி செய்யும் முதியவர்!
ஒடிசாவை சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 75 ஆண்டுகளாக, கட்டணம் எதுவும் வசூலிக்காமல் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நந்தா…
Read More » -
குற்றம்
4 வயது மகனை கொன்று, அதற்கு அதிர்ச்சியூட்டும் காரணம் சொன்ன தாய்!
பீகாரில் 4வது திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் தனது 4 வயது மகனை கொன்ற தாய் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலம் பாட்னா அடுத்த ஹசன்பூர் காண்டா பகுதியை…
Read More » -
அரசியல்
12ம் வகுப்பு முடித்தால் 25 ஆயிரம், பட்டம் பெற்றால் 50 ஆயிரம்… தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிதிஷ்குமார்!!
மாணவிகள் 12ம் வகுப்பு முடித்தால் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், பட்டம் பெற்றால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பீகார் முதல்வர் அறிவித்துள்ளார். பீகார்…
Read More » -
இந்தியா
ஊருக்காக 30 ஆண்டுகளாக உழைத்த தன்னலமற்ற முதியவருக்கு, மிகப்பெரும் மரியாதை செய்த பிரபல நிறுவனம்!!
30 ஆண்டுகளாக பாடுபட்டு 3 கி.மீ தூரத்திற்கு பாசன கால்வாய் கட்டிய முதியவருக்கு, மஹிந்திரா நிறுவனம் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. பீகாரில் அடர்ந்த காடு மற்றும் மலைகள்…
Read More »