உலகம்
-
“நாங்கள் அந்த கொலையை கட்சிதமாக முடித்திருப்போம்” – ரஷிய அதிபர் புதின்
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த…
Read More » -
துருக்கி மீது பொருளாதாரத் தடை விதித்த டிரம்ப்!! இந்தியாவிற்கும் எச்சரிக்கை..
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பொறுப்பேற்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, ரஷிய தயாரித்த எஸ் 400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வாங்குவதற்காக துருக்கி மீது டிரம்ப்…
Read More » -
பள்ளிக்கூடத்தில் இருந்து 321 மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்!! கண்ணீருடன் பெற்றோர்கள்..
நைஜீரியாவின் வடமேற்கு கட்சினா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும் ஆண்களுக்கான இந்த பள்ளிக்கூடத்தில்…
Read More » -
பாறை மீது போஸ் கொடுத்த பெண்.. குடும்பத்தினர் கண்முன்னே 262 அடி பள்ளத்தில் விழுந்து பலி!!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், பாறை மீது நின்று புகைப்படம் எடுக்கும்போது குடும்பத்தினர் கண்முன்னே 262 அடி பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார் ஒரு பெண். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில்…
Read More » -
ஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு!! அரசு முடிவு
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்,…
Read More » -
புறப்படவிருந்த விமானம்.. இறக்கை பகுதியில் ஏறிய மர்ம நபர்!!
அமெரிக்காவில் புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மெக்ஹரன் சர்வதேச விமான நிலையத்தில்…
Read More » -
கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களுக்கு ஹெச்.ஐ.வி.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு..!
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சிஎஸ்.எல் நிறுவனம் இணைந்து கோவிட் 19க்கான தடுப்பூசியை தயாரித்து வந்தது. இந்த தடுப்பூசியின் சோதனை, முதற்கட்டமாக 216 பேருக்கு போடப்பட்டது.…
Read More » -
அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் போகும் கரோனா.. ஒரே நாளில் 3,000க்கும் அதிகமானோர் பலி..
அமெரிக்காவில் ஒரே நாளில் 3,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாட்டில் பலி சில நாட்களாக அதிகரித்து வருகிறது.…
Read More » -
பண்டைய கால உடை அலங்காரத்துடன் பிரமீடு அருகே நின்று புகைப்படம் ; மாடல் அழகி கைது..
எகிப்து நாட்டில் பண்டைய காலை உடை அலங்காரத்துடன் பிரமீடு அருகே நின்று புகைப்படம் எடுத்த மாடல் அழகி போலீசாரால் கைது செய்யப்பட்டார். எகிப்து நாட்டில் மாடலிங் துறையில்…
Read More » -
நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி.. துப்பாக்கிச் சூட்டில் முடிந்த அவலம்!!
கால்பந்து போட்டியின்போது இரு தரப்பினருக்கு இடையேயான மோதலால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டில் சில ஆண்டுகளாக போதை பொருள் கடத்தல் சம்பவங்கள், உள்நாட்டு…
Read More »