உலகம்
-
நைஜீரியாவில் கொடூரம்: 43 விவசாயிகளை கடத்தி கொலை செய்த பயங்கரவாதிகள்!!
வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் நூறு பேரை கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் அரசுத் தரப்பு,…
Read More » -
அமெரிக்காவில் புதிய கட்டுப்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடும் ஜோ பைடன்!!
மேலை நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிபர் தேர்தலை அடுத்து புதிதாக உருவாக உள்ள ஜோ பைடன் அரசு பல கட்டுப்பாடுகளை மேற்கொள்ள…
Read More » -
பறவை காய்ச்சல் எதிரொலி.. தென்கொரியாயாவில் 3.92 லட்சம் கோழி, வாத்துகளை அழிக்க முடிவு!!
ஆசிய நாடுகளில் கடந்த அக்டோபர் இறுதியில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது. எச்5என்8 புளூ காய்ச்சலால் பறவைகள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. கடந்த 2018ம் ஆண்டுக்கு பின் முதல்…
Read More » -
“அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த டிரம்பின் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியவை” முன்னாள் தேர்தல் பாதுகாப்புத் தலைவர் விமர்சனம்!!
“அமெரிக்க அதிபர் தேர்தலைக் குறித்த டிரம்பின் வாக்கு மோசடிக் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியவை” என அமெரிக்க முன்னாள் தேர்தல் பாதுகாப்புத் தலைவர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர்…
Read More » -
கொரோனா தொற்று குறித்து அலட்சியமாக இருந்த இரு உயர் அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்த கிம் ஜாங் அன்!!
கொரோனா தொற்று குறித்து அலட்சியமாக இருந்ததாக வடகொரியாவில் இரு உயர் அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி…
Read More » -
விண்வெளியில் மோத உள்ள இந்திய – ரஷ்ய செயற்கைகோள்கள்.. தீவிர ஆலோசனையில் இறங்கிய இரு நாட்டு விஞ்ஞானிகள்!!
விண்வெளியில் குறைந்த இடைவௌியில் இந்திய – ரஷ்ய செயற்கைகோள்கள் மோதிக் கொள்ளும் அபாயத்தில் உள்ளதால், இருநாட்டு விஞ்ஞானிகளும் தீவிர ஆலோசனை ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த 2018 ஆம்…
Read More » -
பாகிஸ்தான் நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர்!! விடாமுயற்சியின் வெற்றி..
பஸ் நிலையம் மற்றும் ரெயில்களில் திருநங்கைகள் பலர் உதவி கேட்டு கையேந்துவது உண்டு. அவர்களுக்கு பலர் உதவினாலும் சிலர் கேலி செய்வதும் நடந்துதான் வருகிறது. ஆனால் விடா…
Read More » -
இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியில் “அதானிக்கு கடன் வழங்காதீர்கள்” என்ற பதாகையுடன் மைதானத்திற்குள் இறங்கிய நபரால் பரபரப்பு..!
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டிக்கிடையில் “அதானிக்கு கடன் வழங்காதீர்கள்” என்ற பதாகையுடன் மைதானத்தில் இறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய – ஆஸ்திரேலிய…
Read More » -
யு.ஏ.இ தேசிய தின கொண்டாட்டம்.. 472 கைதிகளை விடுவிப்பதாக அறிவிப்பு!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யு.ஏ.இ) தேசிய தினம் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு 472 கைதிகளை விடுவிப்பதாக துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத்…
Read More » -
“தேர்வாளர்கள் குழு வாக்கெடுப்பில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்” டிரம்ப் பேட்டி!!
அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்வாளர்கள் குழு வாக்கெடுப்பில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாகக் கூறியுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில்…
Read More »