FireAccident
-
டிரெண்டிங்
மதுரை மாசிவீதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி!!
மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். மதுரை தெற்கு…
Read More » -
டிரெண்டிங்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பெண்கள் பலி!!
விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர். எரிச்சநத்தம் பகுதியில் ராஜலட்சுமி ஃபையர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை…
Read More » -
குற்றம்
விலை குறைத்து தர முடியாது என்ற கம்பளி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைப்பு!
கிருஷ்ணகிரி அருகே கம்பளி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாஷா(38). கடந்த…
Read More » -
உலகம்
இது அதுல்ல..! ஒரு ஈயை கொல்ல முயன்று வீட்டையே தீயிற்கு தாரை வார்த்த முதியவர்!
முதியவர் ஒருவர் ஈ அடிப்பதற்காக எலக்ட்ரானிக் பேட் பயன்படுத்தியபோது சமையலறை முழுவதும் எரிந்து சேதமடைந்து, வீட்டை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் பார்கோல்-செனாட் என்ற சிறிய…
Read More » -
உலகம்
நாட்டிற்காக காட்டை காக்க சென்று தன் சொந்த வீட்டினரை பறி கொடுத்த தீயணைப்பு வீரர்!
தீயணைப்பு வீரர் ஒருவர் காட்டுத்தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்த நேரத்தில், தன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் தன் சொந்த குடும்பத்தை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன்னின்…
Read More » -
டிரெண்டிங்
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குறுங்குடி என்ற கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குறுங்குடி என்ற…
Read More » -
இந்தியா
மருத்துவமனையில் தீ விபத்து; 24 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்!!!
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் நகரில் அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தை தொடர்ந்து சுமார் 24 கொரோனா நோயாளிகள் அங்கிருந்து தப்பியுள்ளனர். ஆந்திரா மாநிலம் அனந்தபூர் நகரத்தில்…
Read More » -
செய்திகள்
விநாயகருக்கு ஏற்றிய விளக்கால் விவசாயி வீடு எரிந்து சேதம்!
கிருஷ்ணகிரி அருகே விநாயகர் சதுர்த்திக்காக விளக்கேற்றியவரின் வீடு தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த கீழ்மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா.…
Read More » -
இந்தியா
ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பெரும் தீ விபத்து! அதிகாரிகள் விரைவு!!
தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் எல்லையில் உள்ள ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில்…
Read More » -
செய்திகள்
புதுச்சேரியில் துறைமுகம் அருகே தீ விபத்து! 3 மணி நேரமாக போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்!
புதுச்சேரியில் உள்ள பிரபல தேங்காய்திட்டு துறைமுகம் அருகே படகு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. புதுச்சேரியில் உள்ள தேங்காய்திட்டு துறைமுகம் அதிக அளவில்…
Read More »