தலைநகரம்
-
பி.எம்., கேர்ஸ்: தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
பிரதமரின் அவசரகால நிவாரண நிதியை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த…
Read More » -
சென்னை மதுப்பிரியர்கள் ‘குஷி’ ஏன் தெரியுமா?
சென்னையில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மதுக்கடைகளை…
Read More » -
“சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட்! ராமதாஸ் பகீர்… சுங்கத்துறை பதில்…
சென்னை கிடங்கில் இருக்கும் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை உடனே பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் லெபனான் தலைநகர்…
Read More » -
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெ., பெயர்
சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டியுள்ளார் முதல்வர் பழனிசாமி. சென்னையில் 2015-ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை…
Read More » -
சென்னையில் பிரம்மாண்டமான மருத்துவமனை!!! ZOHO நிறுவனம் முடிவு
சென்னையில் 2.6 லட்சம் சதுர அடி நிலத்தில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றை கட்ட சோகோ (ZOHO) நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை காட்டாங்குளத்தூரில் இருக்கும் சோகோ (ZOHO)…
Read More » -
’15 நாட்களில் 10 சதவீத மக்களுக்கு பரிசோதனை செய்யப்படும்’
இன்னும் 15 நாட்களில் சென்னையில் உள்ள 10 சதவீதம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலக…
Read More » -
‘தமிழக ஊடகங்கள் மீது அரசியல் தாக்குதல்…’ கருத்தரங்கத்துக்கு அழைப்பு
தமிழகத்தில், ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு, தொடர் இடையூறு விளைவிப்பதாக பா.ஜ.க மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிராக, ‘தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள்’ என்ற தலைப்பில், மூத்த…
Read More » -
தலைநகர் டில்லியில் விடிய விடிய மழை…
இந்தியாவில் பருவமழை இன்னும் சில மாதங்களில் துவங்குகிறது.முன்னதாக பீஹார், டில்லி, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில், தலைநகர் டில்லியின் ராஜ்பாத், மொடிபாத்,…
Read More » -
‘சென்னையில் கொரோனா குறைஞ்சிடுச்சி..’ – மகிழ்ச்சி தகவல்
சென்னையில் கொரோனாத் தொற்று குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்த சென்னை…
Read More » -
சென்னை மாஞ்சா நூல், பட்டம் பறக்க தடை….!
சென்னையில் மாஞ்சா நூல் தயாரிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சவ்வரிசி கலவையில், கண்ணாடி துகள்களை சேர்த்து தயாரிக்கப்படும் நூலே, மாஞ்சா நூல் எனப்படுகிறது.…
Read More »